கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது.
1. கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது.
2. கோவிலுக்கு சென்றால் விநாயகர் கோயிலை வணங்காமல் வரக்கூடாது.
3. கண்டிப்பாக.சிவன் கோயிலுக்கு போனால் மூன்று முறை வலம் வர வேண்டும் .
4.பெருமாளுக்கு முன் கன்னத்தில் அடித்துக் கொள்ள வேண்டும்.
5.சிவன் கோவிலுக்கு சென்றால் அஞ்சு நிமிஷம் அமர்ந்து (உட்கார்ந்து)வர வேண்டும்.
6.ஆனால் பெருமாள் கோயிலுக்கு சென்றால் உட்காரக்கூடாது (ஏனெனில்) நம்ம கூடவே வருவாங்க!
0
Leave a Reply